செல்லா இடத்துச் சினம்தீது
திருக்குறள்

செல்லா இடத்துச் சினம்தீது – குறள்: 302

செல்லா இடத்துச் சினம்தீது செல்இடத்தும்இல்அதனின் தீய பிற. – குறள்: 302 – அதிகாரம்: வெகுளாமை, பால்: அறம் கலைஞர் உரை வலியோரிடம் சினம் கொண்டால், அதனால் கேடு விளையும். மெலியோரிடம் சினம் கொண்டாலும் அதை விடக் கேடு வேறொன்றுமில்லை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவனது சினம் [ மேலும் படிக்க …]