திருக்குறள்

பொய்யாமை பொய்யாமை ஆற்றின் – குறள்: 297

பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிறசெய்யாமை செய்யாமை நன்று. – குறள்: 297 – அதிகாரம்: வாய்மை, பால்: அறம் கலைஞர் உரை செய்யக்கூடாததைச் செய்யாததால் விளையும் நன்மையைவிடப் பொய் கூறாத பண்பு பொய்த்துப் போகாமல் கடைப்பிடிக்கும் அறவழி நன்மை தருவதாகும். ஞா. தேவநேயப் பாவாணர் ஒருவன் வாய்மை அறத்தைத் [ மேலும் படிக்க …]