No Picture
திருக்குறள்

தீவினையார் அஞ்சார் விழுமியார் – குறள்: 201

தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்தீவினை என்னும் செருக்கு. – குறள்: 201 – அதிகாரம்: தீவினை அச்சம், பால்: அறம் கலைஞர் உரை தீயவர்கள் தீவினை செய்ய அஞ்சமாட்டார்கள்; தீவினையால் மகிழ்ச்சி ஏற்படுவதாயினும் அதனைச் செய்திடச் சான்றோர் அஞ்சி நடுங்குவார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தீவினை என்று [ மேலும் படிக்க …]