Thiruvalluvar
திருக்குறள்

விழுப்பேற்றின் அஃதுஒப்பது இல்லை – குறள்: 162

விழுப்பேற்றின் அஃதுஒப்பது இல்லை யார்மாட்டும்அழுக்காற்றின் அன்மை பெறின். – குறள்: 162 – அதிகாரம்: அழுக்காறாமை, பால்: அறம் கலைஞர் உரை யாரிடமும் பொறாமை கொள்ளாத பண்பு ஒருவர்க்கு வாய்க்கப்பெறுமேயானால் அதற்கு மேலான பேறு அவருக்கு வேறு எதுவுமில்லை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை யாரிடத்தும் பொறாமையில்லா தொழுகுதலை [ மேலும் படிக்க …]