மறப்பினும் ஒத்துக் கொளல்ஆகும்
திருக்குறள்

மறப்பினும் ஒத்துக் கொளல்ஆகும் – குறள்: 134

மறப்பினும் ஒத்துக் கொளல்ஆகும் பார்ப்பான்பிறப்புஒழுக்கம் குன்றக் கெடும். – குறள்: 134 – அதிகாரம்: ஒழுக்கம் உடைமை, பால்: அறம் கலைஞர் உரை பார்ப்பனன் ஒருவன் கற்றதை மறந்துவிட்டால் மீண்டும் படித்துக்கொள்ள முடியும்;   ஆனால், பிறப்புக்குச்    சிறப்பு    சேர்க்கும்ஒழுக்கத்திலிருந்து அவன் தவறினால் இழிமகனே ஆவான்.   [ மேலும் படிக்க …]