Thiruvalluvar
திருக்குறள்

குடிபுறம் காத்துஓம்பி குற்றம் – குறள்: 549

குடிபுறம் காத்துஓம்பி குற்றம் கடிதல்வடுஅன்று வேந்தன் தொழில். – குறள்: 549 – அதிகாரம்: செங்கோன்மை, பால்: பொருள் கலைஞர் உரை குடிமக்களைப் பாதுகாத்துத் துணை நிற்பதும், குற்றம் செய்தவர்கள்யாராயினும் தனக்கு இழுக்கு வரும் என்று கருதாமல் தண்டிப்பதும் அரசின் கடமையாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தன்குடிகளைப் [ மேலும் படிக்க …]