No Picture
திருக்குறள்

ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்கும் – குறள்: 653

ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை ஆஅதும் என்னு மவர். – குறள்: 653 – அதிகாரம்: வினைத்தூய்மை, பால்:பொருள் கலைஞர் உரை மேன்மேலும் உயர்ந்திட வேண்டுமென விரும்புகின்றவர்கள், தம்முடைய செயல்களால் தமது புகழ் கெடாமல் கவனமாக இருந்திட வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை யாம் மேன்மேல் உயர்வேம் [ மேலும் படிக்க …]