Thiruvalluvar
திருக்குறள்

உறைசிறியார் உள்நடுங்கல் அஞ்சி – குறள்: 680

உறைசிறியார் உள்நடுங்கல் அஞ்சி குறைபெறின்கொள்வர் பெரியார்ப் பணிந்து. – குறள்: 680 – அதிகாரம்: வினை செயல்வகை, பால்: பொருள் கலைஞர் உரை தம்மைவிட வலிமையானவர்களை எதிர்ப்பதற்குத் தம்முடன்இருப்பவர்களே அஞ்சும்போது தாம் எதிர்பார்க்கும் பலன் கிட்டுமானால் அவர்கள் வலியோரை வணங்கி ஏற்றுக் கொள்வார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]