Thiruvalluvar
திருக்குறள்

உண்ணாது நோற்பார் பெரியர் – குறள்: 160

உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்இன்னாச்சொல் நோற்பாரின் பின். – குறள்: 160 – அதிகாரம்: பொறை உடைமை, பால்: அறம் கலைஞர் உரை பசி பொறுத்து உண்ணாநோன்பு இருக்கும் உறுதி படைத்தவர்கள்கூடப் பிறர்கூறும் கொடுஞ்சொற்களைப் பொறுத்துக் கொள்பவர்களுக்கு, அடுத்த நிலையில்தான் வைத்துப் போற்றப்படுவார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]