Thiruvalluvar
திருக்குறள்

இரப்பான் வெகுளாமை வேண்டும் – குறள்: 1060

இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்புஇடும்பைதானேயும் சாலும் கரி. – குறள்: 1060 – அதிகாரம்: இரவு, பால்: பொருள் கலைஞர் உரை இல்லை என்பவரிடம், இரப்பவன் கோபம் கொள்ளக் கூடாது.தன்னைப் போலவே பிறர் நிலைமையும் இருக்கலாம் என்பதற்குத் தன் வறுமையே சான்றாக இருக்கிறதே. ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]