![No Picture](https://www.kuruvirotti.com/wp-content/themes/mh-magazine/images/placeholder-medium.png)
திருக்குறள்
கொல்லான் புலாலை மறுத்தானைக் – குறள்: 260
கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பிஎல்லா உயிரும் தொழும். – குறள்: 260 – அதிகாரம்: புலால் மறுத்தல், பால்: அறம் கலைஞர் உரை புலால் உண்ணாதவர்களையும், அதற்காக உயிர்களைக்கொல்லாதவர்களையும் எல்லா உயிரினங்களும் வணங்கி வாழ்த்தும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஓருயிரையுங் கொல்லாதவனாய்ப் புலாலையும் உண்ணாதவனை; எல்லா மக்களும் [ மேலும் படிக்க …]