Reflection
திருக்குறள்

எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் – குறள்: 355

எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள்மெய்ப்பொருள் காண்பது அறிவு.      – குறள்: 355            -அதிகாரம்: மெய் உணர்தல், பால்: அறம் கலைஞர் உரை வெளித்தோற்றத்தைப் பார்த்து ஏமாந்து விடாமல், அதுபற்றியஉண்மையை உணர்வதுதான் அறிவுடைமையாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை காட்சியுங் [ மேலும் படிக்க …]

Achiever
திருக்குறள்

பெருமை உடையவர் ஆற்றுவார் – குறள்: 975

பெருமை உடையவர் ஆற்றுவார் ஆற்றின்அருமை உடைய செயல்.      –  குறள்: 975                  – அதிகாரம்:  பெருமை, பால்: பொருள் கலைஞர் உரை அரிய  செயல்களை  அவற்றுக்கு  உரிய  முறையான  வழியில் செய்துமுடிக்கும் திறமையுடையவர்கள் பெருமைக்குரியவராவார்கள். [ மேலும் படிக்க …]