Thiruvalluvar
திருக்குறள்

அகன்அமர்ந்து செய்யாள் உறையும் – குறள்: 84

அகன்அமர்ந்து செய்யாள் உறையும் முகன்அமர்ந்துநல்விருந்து ஓம்புவான் இல். – குறள்: 84 – அதிகாரம்: விருந்து ஓம்பல், பால்: அறம் கலைஞர் உரை மனமகிழ்ச்சியை முகமலர்ச்சியால் காட்டி விருந்தினரை வரவேற்பவர் வீட்டில் அமர்ந்து செல்வம் எனும் திருமகள் வாழ்வாள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை முமுக மலர்ந்து நல்ல [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

செல்விருந்து ஓம்பி வருவிருந்து – குறள்: 86

செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்நல்விருந்து வானத் தவர்க்கு. – குறள்: 86 – அதிகாரம்: விருந்து ஓம்பல், பால்: அறம் கலைஞர் உரை வந்த விருந்தினரை உபசரித்து அவர்களை வழியனுப்பிவைக்கும்போதே, மேலும் வரக்கூடிய விருந்தினரை ஆவலுடன்எதிர்நோக்கி நிற்பவனை, புகழ்வானில் இருப்போர் நல்ல விருந்தினன் என்று வரவேற்றுப் போற்றுவர். ஞா. [ மேலும் படிக்க …]