Thiruvalluvar
திருக்குறள்

உழவினார் கைம்மடங்கின் இல்லை – குறள்: 1036

உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்விட்டேம்என் பார்க்கும் நிலை. – குறள்: 1036 – அதிகாரம்: உழவு, பால்: பொருள் கலைஞர் உரை எல்லாப் பற்றையும் விட்டுவிட்டதாகக் கூறும் துறவிகள்கூட உழவரின் கையை எதிர்பார்த்துதான் வாழ வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை உழவுத்தொழிலைச் செய்வாரின் கை இதைச் செய்யாது [ மேலும் படிக்க …]