செல்இடத்துக் காப்பான் சினம்காப்பான்
திருக்குறள்

செல்இடத்துக் காப்பான் சினம்காப்பான் – குறள்: 301

செல்இடத்துக் காப்பான் சினம்காப்பான் அல்இடத்துகாக்கின்என் காவாக்கால் என். – குறள்: 301 – அதிகாரம்: வெகுளாமை, பால்: அறம் கலைஞர் உரை தன் சினம் பலிதமாகுமிடத்தில் சினம் கொள்ளாமல் இருப்பவனேசினங்காப்பவன்; பலிக்காத இடத்தில் சினத்தைக் காத்தால் என்ன?காக்காவிட்டால் என்ன? ஞா. தேவநேயப் பாவாணர் உரை சினம் தாக்கக் கூடிய [ மேலும் படிக்க …]