புத்தேள் உலகத்தும் ஈண்டும்
திருக்குறள்

புத்தேள் உலகத்தும் ஈண்டும் – குறள்: 213

புத்தேள் உலகத்தும் ஈண்டும் பெறல்அரிதேஒப்புரவின் நல்ல பிற. – குறள்: 213 – அதிகாரம்: ஒப்புரவு அறிதல், பால்: அறம் கலைஞர் உரை பிறர்க்கு உதவிடும் பண்பாகிய “ஒப்புரவு” என்பதைவிடச் சிறந்தபண்பினை இன்றைய உலகிலும், இனிவரும் புதிய உலகிலும் காண்பது அரிது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒப்புரவு [ மேலும் படிக்க …]