Thiruvalluvar
திருக்குறள்

ஒப்புரவினால் வரும் கேடுஎனின் – குறள்: 220

ஒப்புரவினால் வரும் கேடுஎனின் அஃதுஒருவன்விற்றுக்கோள் தக்கது உடைத்து. – குறள்: 220 – அதிகாரம்: ஒப்புரவு அறிதல், பால்: அறம் கலைஞர் உரை பிறருக்கு உதவுகின்ற சிறப்புடைய உலக ஒழுக்கம், கேடு விளைவிக்கக்கூடியதாக இருப்பின், அக்கேடு, ஒருவன் தன்னைவிற்றாவது வாங்கிக் கொள்ளக் கூடிய மதிப்புடையதாகும். ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]