கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி
மூதுரை

கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி – மூதுரை – ஔவையார்

கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி – போலி அறிவின் புன்மை – மூதுரை – ஔவையார் கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழிதானும் அதுவாகப் பாவித்துத் – தானும் தன்பொல்லாச் சிறகைவிரித்(து) ஆடினால் போலுமேகல்லாதான் கற்ற கவி. – போலி அறிவின் புன்மை – மூதுரை – ஔவையார் விளக்கம் [ மேலும் படிக்க …]