மக்கள் மெய்தீண்டல்
திருக்குறள்

மக்கள் மெய்தீண்டல் -குறள்: 65

மக்கள் மெய்தீண்டல் உடற்குஇன்பம் மற்றுஅவர்சொல்கேட்டல் இன்பம் செவிக்கு -குறள்: 65 – அதிகாரம்: மக்கட்பேறு, பால்: அறம் கலைஞர் உரை தம் குழந்தைகளைத் தழுவி மகிழ்வது உடலுக்கு இன்பத்தையும், அந்தக் குழந்தைகளின் மழலை மொழி கேட்பது செவிக்கு இன்பத்தையும் வழங்கும் ஞா. தேவநேயப் பாவாணர் உரை பெற்றோர்க்குத் தம் [ மேலும் படிக்க …]