Thiruvalluvar
திருக்குறள்

மடிமடிக் கொண்டுஒழுகும் பேதை – குறள்: 603

மடிமடிக் கொண்டுஒழுகும் பேதை பிறந்தகுடிமடியும் தன்னினும் முந்து. – குறள்: 603 – அதிகாரம்: மடி இன்மை, பால்: பொருள் கலைஞர் உரை அறிவும் அக்கறையுமில்லாத சோம்பேறி பிறந்த குடி, அவனுக்கு முன் அழிந்து போய் விடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அழிக்கும் இயல்புள்ள சோம்பலைத் தன்னிடங்கொண்டொழுகும் [ மேலும் படிக்க …]