Thiruvalluvar
திருக்குறள்

அறிவுஉரு ஆராய்ந்த கல்விஇம் மூன்றன் – குறள்: 684

அறிவுஉரு ஆராய்ந்த கல்விஇம் மூன்றன்செறிவுஉடையான் செல்க வினைக்கு. – குறள்: 684 – அதிகாரம்: தூது, பால்: பொருள் கலைஞர் உரை தூது உரைக்கும் செயலை மேற்கொள்பவர் அறிவு, தோற்றப் பொலிவு, ஆய்ந்து தெளிந்த கல்வி ஆகிய மூன்றும் நிறைந்தவராக இருத்தல் வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]