Thiruvalluvar
திருக்குறள்

இறைகடியன் என்றுஉரைக்கும் இன்னாச்சொல் – குறள்: 564

இறைகடியன் என்றுஉரைக்கும் இன்னாச்சொல் வேந்தன்உறைகடுகி ஒல்லைக் கெடும். – குறள்: 564 – அதிகாரம்: வெருவந்த செய்யாமை, பால்: பொருள் கலைஞர் உரை கடுஞ்சொல் உரைக்கும் கொடுங்கோல் என்று குடி மக்களால்கருதப்படும் அரசு, தனது பெருமையை விரைவில் இழக்கும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை நம் அரசன் கொடியவன் [ மேலும் படிக்க …]