Thiruvalluvar
திருக்குறள்

எட்பகவு அன்ன சிறுமைத்தே – குறள்: 889

எட்பகவு அன்ன சிறுமைத்தே ஆயினும்உட்பகை உள்ளதுஆம் கேடு. – குறள்: 889 – அதிகாரம்: உட்பகை, பால்: பொருள். கலைஞர் உரை எள்ளின் பிளவுபோன்று சிறிதாக இருந்தாலும் உட்பகையால்பெருங்கேடு விளையும். . ஞா. தேவநேயப் பாவாணர் உரை உட்பகை சிறிய கூலப் பொருளான எள்ளின் பகுதிபோன்ற சிற்றளவினதேயாயினும்; வலிமை [ மேலும் படிக்க …]