Thiruvalluvar
திருக்குறள்

ஈட்டம் இவறி இசைவேண்டா – குறள்: 1003

ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர்தோற்றம் நிலக்குப் பொறை. – குறள்: 1003 – அதிகாரம்: நன்றியில் செல்வம், பால்: பொருள் கலைஞர் உரை புகழை விரும்பாமல் பொருள் சேர்ப்பது ஒன்றிலேயே குறியாகஇருப்பவர்கள் பிறந்து வாழ்வதே இந்தப் பூமிக்குப் பெரும் சுமையாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பிறரொடு போட்டியிட்டுப் [ மேலும் படிக்க …]