Thiruvalluvar
திருக்குறள்

அறத்திற்கே அன்புசார்பு என்ப – குறள்: 76

அறத்திற்கே அன்புசார்பு என்ப அறியார்மறத்திற்கும் அஃதே துணை. – குறள்: 76 – அதிகாரம்: அன்புடைமை, பால்: அறம் கலைஞர் உரை வீரச் செயல்களுக்கும் அன்பு துணையாகத் திகழ்கிறது என்பதைஅறியாதவர்களே, அறச் செயல்களுக்கு மட்டுமே அன்பு துணையாகஇருப்பதாகக் கூறுவார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அன்பு அறத்திற்கே துணையாவது [ மேலும் படிக்க …]