Thiruvalluvar
திருக்குறள்

பொச்சாப்புக் கொல்லும் புகழை – குறள்: 532

பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினைநிச்சம் நிரப்புக்கொன் றாங்கு. – குறள்: 532 – அதிகாரம்: பொச்சாவாமை, பால்: பொருள் கலைஞர் உரை நாளும் தொடர்ந்து வாட்டுகின்ற வறுமை, அறிவை அழிப்பது போலமறதி, புகழை அழித்து விடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை நிலையான வறுமை அறிவைக் கெடுப்பதுபோல; மறதி [ மேலும் படிக்க …]