பொங்கல் வாழ்த்து! – புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் கவிதை!
பொங்கல் வாழ்த்துக் குவியல்! – புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் கவிதை! பொங்கல் வாழ்த்து ! (அறுசீர் விருத்தம்) தைத்திங்கள் முதல் நாள் என்றார்!தமிழர்கள் திருநாள் என்றார்!புத்தமு தாக வந்தபொங்கல் நாள் என்றார்க் கின்றார்!கைத்திற ஓவி யங்கள்காட்டுக வீட்டில் என்றார்!முத்தமிழ் எழுக என்றார்!முழங்குக இசைகள் என்றார்! கொணர்கவே புதிய [ மேலும் படிக்க …]
