குழந்தைப் பாடல்கள்

நாய்க்குட்டி – சிறுவர் பகுதி – அழ. வள்ளியப்பா கவிதை

நாய்க்குட்டி – பாப்பாவுக்குப் பாட்டு – சிறுவர் பகுதி – குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா கவிதை தோ… தோ… நாய்க்குட்டி, துள்ளி வாவா நாய்க்குட்டி. உன்னைத் தானே நாய்க்குட்டி,ஓடி வாவா நாய்க்குட்டி. கோபம் ஏனோ நாய்க்குட்டி?குதித்து வாவா நாய்க்குட்டி.  கழுத்தில் மணியைக் கட்டுவேன்; கறியும் சோறும் போடுவேன்.   இரவில் இங்கே [ மேலும் படிக்க …]

குழந்தைப் பாடல்கள்

சிட்டுக்குருவி – பாப்பாவுக்குப் பாட்டு – அழ. வள்ளியப்பா கவிதை

சிட்டுக்குருவி – பாப்பாவுக்குப் பாட்டு – குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா கவிதை சிட்டுக் குருவி, கிட்டவாஎட்ட ஓடிப் போகாதே! கட்டிப் போட்டு வைக்கமாட்டேன்.கவலைப் பட்டு ஓடவேண்டாம்.பட்டம் போல வானைநோக்கிப்பறந்து, ஓடி அலையவேண்டாம். சிட்டுக் குருவி, கிட்டவாஎட்ட ஓடிப் போகாதே! வட்ட மிட்டுத் திரியவேண்டாம்மழையில் எல்லாம் நனையவேண்டாம்.வெட்ட வெளியில் [ மேலும் படிக்க …]