சுற்றத்தால் சுற்றப்பட ஒழுகல்
திருக்குறள்

சுற்றத்தால் சுற்றப்பட ஒழுகல் – குறள்: 524

சுற்றத்தால் சுற்றப்பட ஒழுகல் செல்வம்தான்பெற்றத்தால் பெற்ற பயன். – குறள்: 524 – அதிகாரம்: சுற்றம் தழால், பால்: பொருள் கலைஞர் உரை தன் இனத்தார், அன்புடன் தன்னைச் சூழ்ந்து நிற்க வாழும்வாழ்க்கையே ஒருவன் பெற்ற செல்வத்தினால் கிடைத்திடும் பயனாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவன் செல்வம் [ மேலும் படிக்க …]