Thiruvalluvar
திருக்குறள்

கோளில் பொறியில் குணமிலவே – குறள்: 9

கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்தாளை வணங்காத் தலை. – குறள்: 9 – அதிகாரம்: கடவுள் வாழ்த்து, பால்: அறம் கலைஞர் உரை உடல், கண், காது, மூக்கு, வாய் எனும் ஐம்பொறிகள் இருந்தும், அவைகள் இயங்காவிட்டால் என்ன நிலையோ, அதே நிலைதான் ஈடற்ற ஆற்றலும் பண்பும் கொண்டவனை [ மேலும் படிக்க …]