Thiruvalluvar
திருக்குறள்

முகத்தின் இனிய நகாஅ – குறள்: 824

முகத்தின் இனிய நகாஅ அகத்துஇன்னாவஞ்சரை அஞ்சப் படும். – குறள்: 824 – அதிகாரம்: கூடா நட்பு, பால்: பொருள் கலைஞர் உரை சிரித்துப் பேசி நம்மைச் சீரழிக்க நினைக்கும் வஞ்சகரின் நட்புக்குஅஞ்சி ஒதுங்கிட வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை காணும் போதெல்லாம் முகத்தில் இனிதாகச் சிரித்து [ மேலும் படிக்க …]