Thiruvalluvar
திருக்குறள்

கடன்அறிந்து காலம் கருதி இடன்அறிந்து – குறள்: 687

கடன்அறிந்து காலம் கருதி இடன்அறிந்துஎண்ணி உரைப்பான் தலை. – குறள்: 687 – அதிகாரம்: தூது, பால்: பொருள் கலைஞர் உரை ஆற்றவேண்டிய கடமையை அறிந்து, அதற்குரிய காலத்தையும்இடத்தையும் தேர்ந்து, சொல்ல வேண்டியதைத் தெளிவாகச் சிந்தித்துச் சொல்பவனே சிறந்த தூதனாவான். ஞா. தேவநேயப் பாவாணர் உரை வேற்றரசரிடம் தான் [ மேலும் படிக்க …]