Thiruvalluvar
திருக்குறள்

இடுக்கண் படினும் இளிவந்த – குறள்: 654

இடுக்கண் படினும் இளிவந்த செய்யார்நடுக்குஅற்ற காட்சி யவர். – குறள்: 654 – அதிகாரம்: வினைத்தூய்மை, பால்: பொருள் கலைஞர் உரை தெளிவான அறிவும் உறுதியும் கொண்டவர்கள் துன்பத்திலிருந்துவிடுபடுவதற்காகக்கூட இழிவான செயலில் ஈடுபட மாட்டார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அசைவில்லாத தெளிந்த அறிவினையுடையார்; தாம் துன்பத்துள் அகப்பட்டாலும் [ மேலும் படிக்க …]