Thiruvalluvar
திருக்குறள்

அருள்செல்வம் செல்வத்துள் செல்வம் – குறள்: 241

அருள்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருள்செல்வம்பூரியார் கண்ணும் உள. – குறள்: 241 – அதிகாரம்: அருள் உடைமை, பால்: அறம் கலைஞர் உரை கொடிய உள்ளம் கொண்ட இழிமக்களிடம் கூடக் கோடிக்கணக்கில்செல்வம் குவிந்திருக்கலாம்; ஆனாலும் அந்தச் செல்வம் அருட்செல்வத்துக்கு ஈடாகாது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை செல்வங்களெல்லாவற்றுள்ளும் சிறந்தது [ மேலும் படிக்க …]