Thiruvalluvar
திருக்குறள்

கண்நின்று கண்அறச் சொல்லினும் – குறள்: 184

கண்நின்று கண்அறச் சொல்லினும் சொல்லற்கமுன்இன்று பின்நோக்காச் சொல். – குறள்: 184 – அதிகாரம்: புறம் கூறாமை, பால்: அறம் கலைஞர் உரை நேருக்கு நேராக ஒருவரது குறைகளைக் கடுமையாகச் சொன்னாலும் சொல்லலாம், ஆனால் பின் விளைவுகளை எண்ணிப் பார்க்காமல் நேரில் இல்லாத ஒருவரைப் பற்றிக் குறை கூறுவது [ மேலும் படிக்க …]