திருக்குறள்

எண்ணித் துணிக கருமம் – குறள்: 467

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்எண்ணுவம் என்பது இழுக்கு. – குறள்: 467 – அதிகாரம்: தெரிந்து செயல்வகை, பால்: பொருள் கலைஞர் உரை நன்றாகச் சிந்தித்த பிறகே செயலில் இறங்க வேண்டும்; இறங்கிய பிறகு சிந்திக்கலாம் என்பது தவறு. ஞா. தேவநேயப் பாவாணர் உரை செய்யத்தக்க வினையையும் வெற்றியாக [ மேலும் படிக்க …]