Thiruvalluvar
திருக்குறள்

இல்வாழ்வான் என்பான் இயல்புஉடைய – குறள்: 41

இல்வாழ்வான் என்பான் இயல்புஉடைய மூவர்க்கும்நல்லாற்றின் நின்ற துணை. – குறள்: 41 – அதிகாரம்: இல்வாழ்க்கை, பால்: அறம் கலைஞர் உரை பெற்றோர், வாழ்க்கைத் துணை, குழந்தைகள் என இயற்கையாகஅமைந்திடும் மூவர்க்கும் துணையாக இருப்பது இல்லறம் நடத்துவோர் கடமையாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை இல்லறத்தில் வாழ்பவனாகச் சொல்லப்படுகின்றவன் [ மேலும் படிக்க …]