No Picture
திருக்குறள்

இலன்என்னும் எவ்வம் உரையாமை – குறள்: 223

இலன்என்னும் எவ்வம் உரையாமை ஈதல்குலன்உடையான் கண்ணே உள. – குறள்: 223 – அதிகாரம்: ஈகை, பால்: அறம் கலைஞர் உரை தமக்குள்ள வறுமைத் துன்பத்தைக் காட்டிக்கொள்ளாமல் பிறருக்குஈவது உயர்ந்த குடிப்பிறந்தவரின் பண்பாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை யான் ஏழையென்று இரப்போன் சொல்லும் இழிவுரையைத் தான் பிறனிடத்துச் [ மேலும் படிக்க …]