Thiruvalluvar
திருக்குறள்

அஞ்சாமை அல்லால் துணைவேண்டா – குறள்: 497

அஞ்சாமை அல்லால் துணைவேண்டா எஞ்சாமைஎண்ணி இடத்தான் செயின். – குறள்: 497 – அதிகாரம்: இடன் அறிதல், பால்: பொருள் கலைஞர் உரை ஒரு செயலுக்குரிய வழி முறைகளைக் குறையின்றிச் சிந்தித்துச்செய்யுமிடத்து, அஞ்சாமை ஒன்றைத் தவிர, வேறு துணை தேவையில்லை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை அரசர் பகையிடத்திற் [ மேலும் படிக்க …]