Thiruvalluvar
திருக்குறள்

வாள்போல் பகைவரை அஞ்சற்க – குறள்: 882

வாள்போல் பகைவரை அஞ்சற்க அஞ்சுககேள்போல் பகைவர் தொடர்பு. – குறள்: 882 – அதிகாரம்: உட்பகை, பால்: பொருள். கலைஞர் உரை வெளிப்படையாக எதிரே வரும் பகைவர்களைவிட உறவாடிக் கெடுக்க நினைப்பவர்களிடம்தான் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை கொல்லும் வாள்போல வெளிப்படையாகப் பகைக்கும் பகைவர்க்கு அவ்வளவு [ மேலும் படிக்க …]