Thiruvalluvar
திருக்குறள்

துப்புரவு இல்லார் துவரத் – குறள்: 1050

துப்புரவு இல்லார் துவரத் துறவாமைஉப்பிற்கும் காடிக்கும் கூற்று. – குறள்: 1050 – அதிகாரம்: நல்குரவு, பால்: பொருள் கலைஞர் உரை ஒழுங்குமுறையற்றதால் வறுமையுற்றோர், முழுமையாகத் தம்மைத்துறக்காமல் உயிர்வாழ்வது, உப்புக்கும் கஞ்சிக்கும்தான் கேடு. ஞா. தேவநேயப் பாவாணர் உரை நுகர்ச்சிப் பொருள்களில்லாதார் உலகப் பற்றை முற்றத் துறக்கும் நிலைமையிருந்தும் [ மேலும் படிக்க …]