Thiruvalluvar
திருக்குறள்

சூழ்வார்கண் ஆக ஒழுகலான் – குறள்: 445

சூழ்வார்கண் ஆக ஒழுகலான் மன்னவன்சூழ்வாரைச் சூழ்ந்து கொளல். – குறள்: 445 – அதிகாரம்: பெரியாரைத் துணைக்கோடல், பால்: பொருள் கலைஞர் உரை கண்ணாக இருந்து எதனையும் கண்டறிந்த கூறும் அறிஞர்பெருமக்களைச் சூழ வைத்துக் கொண்டிருப்பதே ஆட்சியாளர்க்கு நன்மை பயக்கும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை மந்திரிமாரைக் கண்ணாகக் [ மேலும் படிக்க …]