திருக்குறள்

நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் – குறள்: 138

நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்என்றும் இடும்பை தரும். – குறள்: 138 – அதிகாரம்: ஒழுக்கம் உடைமை, பால்: அறம் கலைஞர் உரை நல்லொழுக்கம், வாழ்க்கையில் நன்மைக்கு வித்தாக அமையும்.தீயொழுக்கம், தீராத துன்பம் தரும். ஞா. தேவநேயப் பாவாணர் ஒருவனுக்கு நல்லொழுக்கம் நன்மைக்குக் கரணியமாய் இருமையிலும் இன்பந்தரும், தீயவொழுக்கம் [ மேலும் படிக்க …]