Thiruvalluvar
திருக்குறள்

குறிப்புஅறிந்து காலம் கருதி – குறள்: 696

குறிப்புஅறிந்து காலம் கருதி வெறுப்புஇலவேண்டுப வேட்பச் சொலல். – குறள்: 696 – அதிகாரம்: மன்னரைச் சேர்ந்தொழுகல், பால்: பொருள் கலைஞர் உரை ஒருவரின் மனநிலை எவ்வாறு உள்ளது என்பதை அறிந்து, தக்ககாலத்தைத் தேர்ந்தெடுத்து, வெறுப்புக் குரியவைகளை விலக்கி, விரும்பத் தக்கதை மட்டுமே, அவர் விரும்பும் வண்ணம் சொல்ல [ மேலும் படிக்க …]