Thiruvalluvar
திருக்குறள்

உலைவுஇடத்து ஊறுஅஞ்சா வன்கண் – குறள்: 762

உலைவுஇடத்து ஊறுஅஞ்சா வன்கண் தொலைவுஇடத்துதொல்படைக்கு அல்லால் அரிது. – குறள்: 762 – அதிகாரம்: படைமாட்சி, பால்: பொருள் கலைஞர் உரை போரில் சேதமுற்று வலிமை குன்றியபோதும், எவ்விதஇடையூறுகளுக்கும் அஞ்சாத நெஞ்சுறுதி, பழம்பெருமை கொண்ட படைக்கு அல்லாமல் வேறு எந்தப் படைக்கும் இருக்க முடியாது. ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]