திருக்குறள்

மடியை மடியா ஒழுகல் – குறள்: 602

மடியை மடியா ஒழுகல் குடியைக்குடியாக வேண்டு பவர்.        – குறள்: 602                       – அதிகாரம்: மடி இன்மை, பால்: பொருள் கலைஞர் உரை குலம்   சிறக்க  வேண்டுமானால், சோம்பலை  ஒழித்து,  [ மேலும் படிக்க …]