Thiruvalluvar
திருக்குறள்

குடிஎன்னும் குன்றா விளக்கம் – குறள்: 601

குடிஎன்னும் குன்றா விளக்கம் மடிஎன்னும்மாசுஊர மாய்ந்து கெடும். – குறள்: 601 – அதிகாரம்: மடி இன்மை, பால்: பொருள் கலைஞர் உரை பிறந்த குடிப் பெருமை என்னதான் ஒளிமயமாக இருந்தாலும், சோம்பல் குடிகொண்டால் அது மங்கிப் போய் இருண்டு விடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தான் [ மேலும் படிக்க …]