Thiruvalluvar
திருக்குறள்

பற்றி விடாஅ இடும்பைகள் – குறள்: 347

பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப்பற்றி விடாஅ தவர்க்கு. – குறள்: 347 – அதிகாரம்: துறவு, பால்: அறம் கலைஞர் உரை பற்றுகளைப் பற்றிக்கொண்டு விடாதவர்களைத் துன்பங்களும் விடாமல் பற்றிக் கொள்கின்றன. ஞா. தேவநேயப் பாவாணர் உரை இருவகைப் பற்றையும் இறுகப்பற்றி விடாதவரை; பிறவித் துன்பங்களும் இறுகப் பற்றி [ மேலும் படிக்க …]