Thiruvalluvar
திருக்குறள்

பிறன்பொருளாள் பெட்டுஒழுகும் பேதைமை – குறள்: 141

பிறன்பொருளாள் பெட்டுஒழுகும் பேதைமை ஞாலத்துஅறம்பொருள் கண்டார்கண் இல். – குறள்: 141 – அதிகாரம்: பிறனில் விழையாமை, பால்: அறம் கலைஞர் உரை பிறன் மனைவியிடத்து விருப்பம் கொள்ளும் அறியாமை, உலகில்அறநூல்களையும் பொருள் நூல்களையும் ஆராய்ந்து உணர்ந்தவர்களிடம் இல்லை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை வேறொருவன் உடமையாகவுள்ளவளைக் காதலித் [ மேலும் படிக்க …]