Thiruvalluvar
திருக்குறள்

குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் – குறள்: 1023

குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்மடிதற்று தான்முந் துறும் – குறள்: 1023 – அதிகாரம்: குடிசெயல்வகை, பால்: பொருள் கலைஞர் உரை தன்னைச் சேர்ந்த குடிமக்களை உயர்வடையச் செய்திட ஓயாதுஉழைப்பவனுக்குத் தெய்வச் செயல் எனக்கூறப்படும் இயற்கையின்ஆற்றல்கூட வரிந்து கட்டிக்கொண்டு வந்து துணைபுரியும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை என் [ மேலும் படிக்க …]